ஈசாப்பின் நீதிக்கதைகள்

Aesopus moralisatus, 1485

ஈசாப்பின் நீதிக்கதைகள் என்பது கதைத் தொகுப்பாகும். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக நம்பப்படுவதால், ஈசாப் நீதிக்கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கதையில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதைகளுக்கு தலைப்பிடப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

விக்கி நூல்களில் ஈசாப் நீதிக் கதைகள்
இந்த நீதிக்கதைகள் பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கதைகள்

[தொகு]

இந்த கதைத் தொகுப்பில் உள்ள சில கதைகளின் பெயர்களை கீழே காண்க. [4]

  • நரியும் காக்கையும்
  • எறும்பும் வெட்டுக்கிளியும்
  • குரங்கும் நரியும்
  • கழுதையும் அதன் முதலாளிகளும்
  • கழுதையும் பன்றியும்
  • படத்தைத் தூக்கிச் செல்லும் கழுதை
  • புலித் தோல் போர்த்திய கழுதை
  • கிணற்றில் விழுந்த சோதிடர்
  • வேடனும் கருங்குருவியும்
  • கரடியும் பயணிகளும்
  • நீர்நாய்
  • தொப்புளும் பிற உறுப்பினர்களும்
  • பூனையும் எலியும்
  • காக்கையும் நகையும்
  • நாயும் அதன் எதிரொலியும்
  • காக்கையும் பாம்பும்
  • புறாவும் எறும்பும்
  • உழவனும் அவன் மகன்களும்
  • நரியும் திராட்சைத் தோட்டமும்
  • சிங்கமும் எலியும்
  • முயலும் ஆமையும்

சான்றுகள்

[தொகு]
  1. Susan Whitfield, Life Along the Silk Road, University of California 2001, p.218
  2. 2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்
  3. Sisir Kumar Das, A History of Indian Literature 1800–1910: Western impact, Indian response, Sahitya Akademi 1991
  4. "Archived online". Archive.org. பார்க்கப்பட்ட நாள் 2012-03-22.

இவற்றையும் பார்க்க

[தொகு]

ஈசாப்

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aesop's Fables
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசாப்பின்_நீதிக்கதைகள்&oldid=3837438" இலிருந்து மீள்விக்கப்பட்டது