திருமெய்யம் குடைவரை
திருமெய்யம் என்ற குன்றில் சிவனுக்கும் திருமாலுக்கும் அடுத்தடுத்து இணைந்து குடைவரைக் கோயில்கள் உள்ளன. இங்கு இறைவன் சிற்பங்களும், பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெருமாள் கோயில் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று.
மேலும் பார்க்கவும்[தொகு]
இணைப்புகள்[தொகு]
- வலைப்பூவில் திருமெய்யம் பற்றி
- திருமெய்யம் - அரிஅரவேலன் (அம்ருதா சூன் 2014)